திங்கள், 23 பிப்ரவரி, 2009

தமிழருவிமணியன்

சமீபகாலமாய் நான் கவனித்து வரும் அரசியல்வாதிகளுள் நியாயமானவர், சிறந்தபேச்சாளர், எழுத்தாளர், தன் கருதுக்களை திறம்பட எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி, பத்திரிகை பேட்டிகளில் நறுக்பதிலை தருவதில் கில்லாடி, காந்தியவாதி என்று சொல்லிகொண்டாலும் பெரியாரின் மேல் அதிக பற்று கொண்டவர்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தன் பொதுசெயலாளர் பதவியை காங்கிரஸ் கட்சியில் இருந்து துறந்து கட்சியை விட்டு வெளியேறினார். இவர் பேசிய குறுந்தகடுகள் கீழேஉள்ள முகவரியில் கிடைக்கிறது அதில் 12 தேசிய தலைவர்களை பற்றி பேசியது இன்றைய இளைஞர்கள் கட்டாயமாக கேட்க வேண்டியது.
இவரை பற்றி அதிக தகவல் தெரிந்தால் என் மின்னஞ்சல்(theanthuli@gmail.com) முகவரிக்கு தெரிவிக்கவும்.

முகவரி:
Prem audios,
267, Aruljothi Nagarm
palladam - 641466,
Coimbatore dist,
Phone: 04255-255433.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அவரைப்பற்றி நாங்கள் அதிகம் தெரிந்து வைக்காதபோதும். அவர் எங்களைப்பற்றி நன்கு தெரிந்து தன் தன்மானத்தைக் காட்டியதற்காக நெஞ்சார வாழ்த்துகின்றோம். நன்றியும் கூட. மனச்சாட்சியுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு தலைவரை அவரது பதவி விலகில் உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

ஒரு ஈழத் தமிழன்

நான் சொன்னது…

உங்கள் கருத்துக்கு
நன்றி