ஞாயிறு, 1 மார்ச், 2009

அன்பே வாழ்த்துகளடி

வாழ்த்துகளடி அன்பே
கண்ணே கண்மணியே
அன்பே ஆருயீரே
நீ இன்று குழந்தையடி
ஆம் இன்று உனக்கு
பிறந்தநாளடி
வாழ்த்துகளடி
உனக்கு என் பிறந்தநாள்
வாழ்த்துகளடி
அன்புடனே வாழ்த்துகிறேன்
பண்புடனே வாழ்த்துகிறேன்
பாசமாய் வாழ்த்துகிறேன்
ஆதரவாய் வாழ்த்துகிறேன்
நட்புடனே வாழ்த்துகிறேன்
காதலாலே வாழ்த்துகிறேன்
நீ பல்லாண்டு பல்லாண்டு
பலநூறாண்டு நீடூடி வாழ
வாழ்த்துகிறேன்

4 கருத்துகள்:

அப்துல்மாலிக் சொன்னது…

என்னுடைய வாழ்த்தையும் சொல்லிடுங்க‌

உங்கள் கவிதை வரிகள் அருமை

நான் சொன்னது…

நன்றி அப்சர்
தொடர்ந்து வரவும் கருத்து தரவும் வேண்டுகிறேன்

gayathri சொன்னது…

ROMPA AZAKA VAZTHU WOLLI IRUKENGA PA

நான் சொன்னது…

நன்றி காயத்ரி
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
மீண்டும் வரவும் கருத்து தரவும் வேண்டுகிறேன்