வாழ்த்துகளடி அன்பே
கண்ணே கண்மணியே
அன்பே ஆருயீரே
நீ இன்று குழந்தையடி
ஆம் இன்று உனக்கு
பிறந்தநாளடி
வாழ்த்துகளடி
உனக்கு என் பிறந்தநாள்
வாழ்த்துகளடி
அன்புடனே வாழ்த்துகிறேன்
பண்புடனே வாழ்த்துகிறேன்
பாசமாய் வாழ்த்துகிறேன்
ஆதரவாய் வாழ்த்துகிறேன்
நட்புடனே வாழ்த்துகிறேன்
காதலாலே வாழ்த்துகிறேன்
நீ பல்லாண்டு பல்லாண்டு
பலநூறாண்டு நீடூடி வாழ
வாழ்த்துகிறேன்
ஞாயிறு, 1 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
என்னுடைய வாழ்த்தையும் சொல்லிடுங்க
உங்கள் கவிதை வரிகள் அருமை
நன்றி அப்சர்
தொடர்ந்து வரவும் கருத்து தரவும் வேண்டுகிறேன்
ROMPA AZAKA VAZTHU WOLLI IRUKENGA PA
நன்றி காயத்ரி
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
மீண்டும் வரவும் கருத்து தரவும் வேண்டுகிறேன்
கருத்துரையிடுக