ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

அன்பானவளே!

அன்பானவளே
என் மேல் உனக்கென்ன கோபம்
என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு
மனிதனாய் மாற்றினாய்
என்னை நேசித்தாய் வலிகளை தாங்கினாய்
நான் அழுவதற்கு பதில் நீ அழுதாய்
எனக்காக கோபபட்டாய் என் மேல் உரிமை எடுத்தாய்
ஆனால் உன்னை மறக்க சொன்னாய்
ஏன் எனறு சொல்லி விடு
இல்லை என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு

கருத்துகள் இல்லை: